2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

புத்தரிசி திருவிழா

Janu   / 2024 மார்ச் 27 , பி.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

மகாவலி சி பிராந்தியத்தில் உள்ள விவசாயிகள் புதிய  அறுவடையை  தலதா இறைவனுக்கு வழங்கும் புத்தரிசி  திருவிழா நிகழ்வு வரலாற்று சிறப்பு மிக்க ஸ்ரீ தலதா மாளிகையில் இடம்பெற்றுள்ளது .

கண்டி குருதெனிய பிரதேசத்தில் ,   மன்னர்களின் காலத்தில் இருந்து  தலதா மாளிகைக்கு சொந்தமான நெல் அறுவடையின் காணிகளை  மகாவலி நீர்ப்பாசனத் திட்டத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட  பின்னர்  , அங்கு  வாழ்ந்து வந்த பாரம்பரிய விவசாயக் குடும்பங்களை தெஹியத்தகண்டிய மகாவலி சி பகுதியில் குடியமர்த்தி, அவர்களுக்கு தேவையான  நிலங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .

குறித்த  மக்கள்  ,  மன்னர்களின் காலத்தில் இருந்து கடைப்பிடித்து வந்த  சடங்குகளை செய்துவந்துள்ளதுடன்  , புதிய  நெல் அறுவடை  பகுதியை தலதா இறைவனுக்கு   வழங்குவது வழக்கமாக கொண்டுவந்துள்ளனர் .


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .