2025 மே 30, வெள்ளிக்கிழமை

மீனவர்கள் இருவரும் மீட்பு

Thipaan   / 2016 மே 16 , பி.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.இஸட். ஷாஜகான்

மீன்பிடிப் படகின் இயந்திரம் செயலிழந்ததன் காரணமாக, கடலில் தவித்துக் கொண்டிருந்த நீர்கொழும்பு மீனவர்கள் இருவரை, பெல் ஹெலிகொப்டரின் உதவியுடன், விமானப்படையினர், இன்று காப்பாற்றினர். காப்பாற்றப்பட்ட மீனவர்கள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X