2025 மே 30, வெள்ளிக்கிழமை

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

Suganthini Ratnam   / 2016 மே 17 , மு.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார், பதுர்தீன் சியானா

இறுதி யுத்தத்தின்போது உயிரிழந்தவர்களை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு, திருகோணமலை மாவட்டத்தில் நேற்று திங்கட்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. கடற்கரை வெலிகடை தியாகிகள் அரங்குக்கு முன்பாகவே நடைபெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X