2025 மே 30, வெள்ளிக்கிழமை

மண்சரிவு: 6 பேர் மாயம்

Kogilavani   / 2016 மே 17 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடுகண்ணாவை, இலுக்குவத்தை பகுதியில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட மண்சரிவினால் 6 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இதேவேளை, கண்டி-யாழ்ப்பாணம்  ஏ -09 வீதி, அக்குறணை எட்டம் கட்டை பகுதியில் இன்று  அதிகாலை வீதி தாழிறங்கியதால் அவ்வீதி வழியான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. (காமினி செனரத், மொஹொமட் ஆஸிக்)

வீதி தாழிறங்கியது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X