2025 மே 30, வெள்ளிக்கிழமை

வான் கதவு திறப்பு...

Sudharshini   / 2016 மே 15 , மு.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன், ஆ.ரமேஷ், ரஞ்சித் ராஜபக்ஷ,மு.இராமசந்திரன்

தொடர் மழைக்காரணமாகா நீர் தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், இன்று (15) முற்பகல் மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் 4 வான் கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளன.

இந்நிலையில், அணைக்கட்டிற்கு கீழ் பகுதியில் ஆற்றை பயன்படுத்தும் அனைவரையும் அவதானத்துடன்  செயற்படும்படி மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் அதிகாரி ஒருவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X