2025 ஜூன் 01, ஞாயிற்றுக்கிழமை

விபத்து...

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 03 , மு.ப. 08:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

புன்னாலைக்கட்டுவன் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த தனியார் பஸ்ஸொன்று, பலாலி வீதி திருநெல்வேலிப் பகுதியில் வைத்து முச்சக்கரவண்டியை மோதி இன்று புதன்கிழமை (03) மதியம் விபத்துக்குள்ளானது.

முச்சக்கரவண்டியில் பயணித்த 10 வயது பாடசாலை சிறுவன் படுகாயங்களுக்குள்ளான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சிறுவனின் தாயார் மற்றும் முச்சக்கரவண்டியின் சாரதி ஆகியோரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். (படப்பிடிப்பு: சொர்ணகுமார் சொரூபன்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X