2025 மே 30, வெள்ளிக்கிழமை

விபத்து...

Sudharshini   / 2016 மே 07 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்.கோகுலன், பாலித்த ஆரியவங்ச

பண்டாரவளை, ஹப்புதளை பிரதான வீதியின் ரயில் கடவைக்கு அருகில்  நேற்று (06) மாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் பண்டாரவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பிலிருந்து பதுளை நோக்கிச் சென்ற கனரக வாகனமொன்று, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி மற்றும் காருடன்; மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதென  பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X