2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

வல்லிபுரம் ஆழ்வார் கொடியேற்றம்...

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 12 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

வல்லிபுரம் ஆழ்வார் ஆலய மஹோற்சவம், இன்று சனிக்கிழமை (12) காலை 10.45 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

தொடர்ந்து 17 நாட்கள் நடைபெறவுள்ள திருவிழாவில் சப்பறத்திருவிழா எதிர்வரும் 25ஆம் திகதியும் தேர்த்திருவிழா 26ஆம் திகதியும், சமுத்திரத் தீர்த்தம் 27ஆம் திகதியும் கேணித்தீர்த்தம் 28ஆம் திகதியும் நடைபெறவுள்ளன. (படப்பிடிப்பு: எஸ்.கர்ணன்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .