Mayu / 2024 ஜூலை 23 , மு.ப. 10:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் ஆலய 150வது வருட ஆடிவேல் வெள்ளிரத பவனியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ வருகைதந்து வழிபாடுகளில் ஈடுப்பட்டுள்ளார்.
இதன்போது, ஆலய தர்மகர்த்தா ராஜேந்திரசெட்டியார் பொன்னாடைபோர்த்தி கௌரவித்தார்.






அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .