2025 ஜூன் 30, திங்கட்கிழமை

அத்லாண்டாவிடம் தோற்றது ஏ.சி மிலன்

Shanmugan Murugavel   / 2021 ஜனவரி 24 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இத்தாலியக் கால்பந்தாடக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், ஏ.சி மிலனின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணிக்கும், அத்லாண்டாவுக்குமிடையிலான போட்டியில் 0-3 என்ற கோல் கணக்கில் அவ்வணி தோற்றது.

அத்லாண்டா சார்பாக, கிறிஸ்டியன் றொமேரோ, ஜொசிப் இலிசிச், டுவான் ஸப்பட்டா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இதேவேளை, உடினிஸின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணிக்கும், இன்டர் மிலனுக்குமிடையிலான போட்டியானது 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்திருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X