2026 மார்ச் 17, செவ்வாய்க்கிழமை

ஈரானிய அணித்தலைவியும் புகலிடக் கோரிக்கையை வாபஸ் பெற்றார்

Shanmugan Murugavel   / 2026 மார்ச் 16 , பி.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈரானிய பெண்கள் கால்பந்தாட்ட அணியின் தலைவியும் அவுஸ்திரேலியாவில் தனது புகலிடக் கோரிக்கையை வாபஸ் பெற்றுள்ளதாக ஈரானிய அரச ஊடகம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில் ஆரம்பத்தில் அடைக்கலம் பெற்ற எழுவரில் தற்போது இருவர் மாத்திரமே அவுஸ்திரேலியாவில் காணப்படுகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X