2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ஐ.பி.எல்லில் விக்கெட் காப்பாளராக பண்ட்

Mayu   / 2024 மார்ச் 12 , பி.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்) டெல்லி கப்பிட்டல்ஸுக்காக விக்கெட் காப்பில் ஈடுபட இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் உடற்றகுதி மற்றும் மருத்துவ அணிகள் அனுமதித்துள்ளன.

இந்நிலையில், மொஹமட் ஷமி, பிரசீத் கிருஷ்ணா ஆகியோர் ஐ.பி.எல்லிலிருந்து விலகியுள்ளனர்/
சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி, விக்கெட் காப்பில் ஈடுபட்டால் சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடருக்கான இந்தியக் குழாமில் இடம்பெறுவதற்கான போட்டியில் பண்ட் இருப்பார் என இந்திய கிரிக்கெட் கட்டுப்ப்பாட்டுச் சபையின் செயலாளர் ஜே ஷா தெரிவித்திருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .