Editorial / 2026 பெப்ரவரி 13 , மு.ப. 09:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான ஜாஸ் பட்லர் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். 122 மீட்டர் உயரத்தில் இருந்து டிரோன் மூலம் கீழே விடப்பட்ட கிரிக்கெட் பந்தை வெற்றிகரமாக பிடித்து அவர் இந்த சாதனையை நிகழ்த்தினார்.
இந்த முயற்சி அதிகாரபூர்வமாக பதிவு செய்யப்பட்டு, கின்னஸ் உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இத்தகைய உயரத்தில் இருந்து விடப்பட்ட பந்தை பிடித்தது கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை யாரும் சாதிக்காத ஒன்றாகும். இந்த சாதனை தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
24 minute ago
47 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
47 minute ago
1 hours ago