Shanmugan Murugavel / 2024 ஜூன் 06 , பி.ப. 12:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
- கதிரவன்

கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களம் நடத்திய மாவட்டங்களுக்கிடையிலான கூடைப்பந்தாட்டத் தொடரில் திருகோணமலை சம்பியனானது.
மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட அணிகளும் பங்கேற்ற இத்தொடரில், மட்டக்களப்பு வெபெர் உள்ளக மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (02) நடைபெற்ற இறுதிப் போட்டியில் 77-76 என்ற புள்ளிகள் கணக்கில் மட்டக்களப்பை வென்றே திருகோணமலை சம்பியனானது.
23 Jan 2026
23 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Jan 2026
23 Jan 2026