2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சதுரங்கத்தில் சண்முகா முதலாமிடம்

Freelancer   / 2023 பெப்ரவரி 27 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையில்  திருகோணமலையில்  நேற்று (26)நடைபெற்ற சதுரங்க விளையாட்டுப் போட்டியில் திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளீர் தேசிய பாடசாலை மாணவிகள்  முதலாம் இடத்தை பெற்றமை குறிப்பிடத்தக்கது.( அ . அச்சுதன்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .