Suganthini Ratnam / 2016 ஜூன் 21 , மு.ப. 11:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்துக்கு உட்பட்ட 06 பாடசாலைகளுக்கு நிழற்பட பிரதி இயந்திரங்கள் வழங்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஏறாவூர் பிராந்திய அலுவலகம் தெரிவித்தது.
கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்டின் நிதி ஒதுக்கீட்டிலேயே நிழற்பட பிரதி இயந்திரங்கள் வழங்கப்படவுள்ளன. இந்நிலையில் ஏறாவூர் அரபா வித்தியாலயம், ஏறாவூர் பஷீர் சேகுதாவூத் வித்தியாலயம், ஓட்டமாவடி.ஷரீப் அலி வித்தியாலயம், காகிதநகர் மில்லத் வித்தியாலயம், காத்தான்குடி. அன்வர் வித்தியாலயம், காத்தான்குடி அல் இக்பால் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கு தலா ஒரு நிழற்பட பிரதி இயந்திரப் படி வழங்கவுள்ளதாகவும் அவ்வலுவலகம் தெரிவித்தது.
20 minute ago
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
1 hours ago
4 hours ago