2025 மே 08, வியாழக்கிழமை

புத்தாக்க கட்புலக் கலைகளின் கண்காட்சி

Niroshini   / 2015 செப்டெம்பர் 15 , மு.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு, கிழக்குப் பல்கலைக்கழக கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் ஏற்பாட்டில் ஓவியங்கள், சிற்பங்கள், கைவினை மற்றும் புத்தாக்க 'வண்ணமும் வடிவும்' என்ற தலைப்பில் கட்புலக் கலைகளின் கண்காட்சி நாளை புதன்கிழமை தொடக்கம் வெள்ளிக்கிழமை (18) வரை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளதாக கிழக்குப் பல்கலைக்கழக கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகம் அறிவித்துள்ளது.

இக் கண்காட்சியை பார்வையிடுவதற்கு அனுமதிச் சீட்டாக மாணவர்களுக்கு 20 ரூபாவும் வளர்ந்தோருக்கு 50 ரூபாவும் அறவிடப்படும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X