2025 மே 12, திங்கட்கிழமை

360 மில்லிகிராம் ஹெரோயினுடன் இளைஞர் கைது

Niroshini   / 2016 பெப்ரவரி 12 , மு.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏறாவூர் நகரில் தம் வசம் ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த 19 வயது இளைஞனை நேற்று வியாழக்கிழமை இரவு ஏறாவூர் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ளார் என்று பொது மக்களிடம் இருந்து கிடைத்த இரகசிய தகவலின் படி குறித்த இளைஞன் ஹெரோயின் போதைப் பொருளைத் தம்வசம் வைத்திருந்த நிலையில் ஏறாவூர் பெண் சந்தை வீதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

 இவரிடமிருந்து 360 மில்லி கிராம், ஹெரோயின் மீட்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X