Niroshini / 2017 மார்ச் 05 , பி.ப. 12:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ரீ.எல்.ஜவ்பர்கான்
மட்டக்களப்பு –கல்முனை நெடுஞ்சாலையில் கிரான்குளம் பிராதான வீதியில் நேற்று மாலை இடம்பெற்ற வீதி விபத்தில், இருவர் படுகாயமடைந்த நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கிரான்குளம் பிரதான வீதியால் வந்து கொண்டிருந்த முச்சக்கர வண்டியின் பின்னால் கல்முனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் மறுபக்கத்துக்கு மாற முற்பட்டபோதே முச்சக்கர வண்டியில் மோதுண்டு விபத்துக்குள்ளானது.
இதன்போது, மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் படுகாயமடைந்தனர்.
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago