2026 மே 06, புதன்கிழமை

காத்தான்குடியில் காய்க்கத் தொடங்கியுள்ள பேரீச்சமரங்கள்

Suganthini Ratnam   / 2012 மார்ச் 27 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதான வீதியில் நடப்பட்ட பேரீச்ச மரங்களில் சில புதிதாக காய்க்கத் தொடங்கியுள்ளன.

காத்தான்குடி ஆறாம் குறிச்சி இரும்பு தைக்கா பள்ளிவாசலுக்கு அருகில் உள்ள 54ஆவது பேரீச்சமரம் காய்த்து அழகாக காட்சியளிக்கின்றது.

காத்தான்குடி பூராகவும் 60 பேரீச்சமரங்கள் கடந்த இரு வருடங்களுக்கு முன்னர் நடப்பட்ட நிலையில் 4 மரங்கள் காய்க்கத் தொடங்கியுள்ளன.


  Comments - 0

  • ilyas Tuesday, 27 March 2012 07:50 PM

    மேலும் எல்லா மரங்களும் காய்க்க வேண்டும்.

    Reply : 0       0

    Naleem Thursday, 29 March 2012 03:54 AM

    எல்லா மரங்களும் காய்க்க அல்லாஹ் அருள் புரிவானாக.

    Reply : 0       0

    fowsul ameen Thursday, 29 March 2012 07:55 AM

    ஒரு ஆண் மரத்தின் மகரந்தம் இருந்தால் எல்லா மரம்களும் காய்க்கும் .......... இன்ஷா அல்லாஹ் ...................

    Reply : 0       0

    Abu Chucki Thursday, 29 March 2012 08:22 AM

    நல்லதொரு முயற்சி - முயற்சி செய்தவர்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக.

    Reply : 0       0

    சிறாஜ் Thursday, 29 March 2012 03:16 PM

    வாழ்த்துக்கள் ஹிஸ்புல்லாஹ் அமைச்சருக்கு

    Reply : 0       0

    சிறாஜ் Friday, 06 April 2012 03:05 PM

    அமைச்சர் ஹிஸ்புல்லாவின் நல்ல குணம் அக்கரைப்பற்று அமைச்சருக்கு வரவேண்டும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .