2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

தீ பரவியதால் உடைமைகள் சேதம்

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 02 , மு.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜதுசன்)


மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சூரையடிக் கிராமத்திலுள்ள வீடொன்றில் தீ பரவியதால் அவ்வீட்டிலுள்ள உடைமைகள் சேதமடைந்துள்ளன.

நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல்  இத்தீ பரவியுள்ளது.

இத்தீ விபத்து தொடர்பில் களுவாஞ்சிக்குடி பொலிஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X