Super User / 2013 ஜனவரி 02 , மு.ப. 07:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
.jpg)
7 hours ago
25 Apr 2026
Mokammed Hiraz Wednesday, 02 January 2013 12:32 PM
இது ஒரு அரசியல் சுனாமி பின் புலத்தில் தொழிற்பயிற்சி அதிகார சபையால் வழங்கபடும் இலவச பயிற்சியை முடிவுக்கு கொண்டுவந்து அதேபயிற்சியை தங்கள் தனியார் தொழில்நுட்ப கல்லூரிகள் மூலம் மாணவர்கள் அதிக பணம் செழுத்தி பெற்று தங்கள் புலப்பை அமோகமாக வளர்க்க வேண்டும் என்ற வயிற்றெறிச்சல் பிடித்த கூட்டம் சும்மா இருக்கும் சங்கை ஊதி கெடுப்பதுபோல் இயங்குகிறார்களாக்கும்
Reply : 0 0
Mokammed Hiraz Wednesday, 02 January 2013 12:35 PM
காத்தான்குடி உயர்கல்வி மாணவர்களுக்கு புதிய வலய கல்வி பணிப்பாளர் வைக்கும் முதலாவது ஆப்பாக இது அமைய போகிறது. இன்னும் எத்தனை ஆப்புகள் காத்திருக்கோ வலயகல்வி துறை கல்வி உயர் கல்வி ஓங்குவதட்கு கைகொடுக்க அமைக்கபட்டதா அல்லது பிரதேசத்தில் இருக்கும் உயர்கல்வி நிறுவனங்களை திட்ட மிட்டு அகற்றி கல்வியில் முன்னேறி வரும் பிரதேசத்தை பின்தள்ள கைகொடுக்க உருவாக்கப்பட்டதா?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
25 Apr 2026