2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

உணவுப்பொதிகள் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 06 , மு.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.ரவீந்திரன்


மட்டக்களப்பு  மாவட்டத்தின்  பட்டிப்பளை பிரதேச செயலகப் பிரிவின்  கச்சக்கொடிசுவாமிமலை  கிராமத்தைச் சேர்ந்த 200 பேருக்கு உணவுப் பொதிகளும் 100 மாணவர்களுக்கு பாடசாலை  உபகரணங்களும் வழங்கப்பட்டன.

கச்சக்கொடிசுவாமிமலை  கிராமத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள மக்களுக்கு உதவும்  செயற்றிட்டத்தின் கீழ் நேற்று சனிக்கிழமை இவைகள் வழங்கப்பட்டன.

200 பேருக்கு 1,000 ரூபா பெறுமதியான உணவுப்பொதிகள் வழங்கப்பட்டன.

கச்சக்கொடிசுவாமிமலை  பாடசாலையில்  இடம்பெற்ற  இந்த நிகழ்வில் பட்டிப்பளை பிரதேச செயலாளர்   சிவப்பிரியா, பொலிஸ் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர்   கலந்துகொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X