2025 மே 06, செவ்வாய்க்கிழமை

ரயில் மோதி ஒருவர் மரணம்

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 09 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜவ்பர்கான்,தேவ அச்சுதன்

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட திராய்மடு பிரதேசத்தில் ரயில் மோதி ஒருவர் மரணமடைந்துள்ளார்.

இந்த விபத்து இன்று புதன்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது.

இவரது சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X