2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

லோஞ்சரும் ரவைகளும் மீட்பு

Kogilavani   / 2013 ஒக்டோபர் 10 , மு.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.எம்.முர்ஷித், தேவ அச்சுதன், ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவில் சிறிய ரக லோஞ்சர் ஒன்றும் அதற்குப் பாவிக்கும் குண்டுகள்  7ம் மீட்கப்பட்டுள்ளன.

பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில்  புதன்கிழமை (10) பிற்பகல் இவை கைப்பற்றப்பட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகினறனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .