Kanagaraj / 2015 பெப்ரவரி 14 , பி.ப. 12:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பி.எம்.எம்.ஏ.காதர்
நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளாரக் கிழக்கு மாகாண சபையின் முன்ளாள உறுப்பினர் சட்டத்தரணி எம்.எல்.துல்கர் நயீம்(துல்சான்) நியமிக்கப்பட்டுள்ளார்.
கைத்தொழில், வணிகத்துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் இவருக்கான நியமனக் கடிதத்தை அமைச்சு அலுவலகத்தில் வைத்து வெள்ளிக்கிழமை (13) வழங்கி வைத்தார்.
47 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
3 hours ago