2025 மே 20, செவ்வாய்க்கிழமை

மாவரைக்கும் இயந்திரங்கள் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2015 மார்ச் 12 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

விவசாய உற்பத்தியில் ஈடுபடுகின்ற சுய உற்பத்தித்துறையில் ஆர்வமுள்ள பெண்கள் ஐந்து பேருக்கு தலா 18,500  ரூபாய் பெறுமதியான மாவரைக்கும் இயந்திரங்கள் முதலமைச்சர் நஸீர் அஹமட்டினால் வழங்கப்பட்டதாக விவசாயப் போதனாசிரியை எம்.எச்.முர்ஷிதா ஷிரீன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூரிலுள்ள முதலமைச்சர் செயலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்வில்  விவசாயப் போதனாசிரியை எம்.எச்.முர்ஷிதா ஷரீன் உட்பட பயனாளிகளும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X