2025 மே 20, செவ்வாய்க்கிழமை

நாய்களுக்கு கருத்தடை சத்திரசிகிச்சை

Suganthini Ratnam   / 2015 மார்ச் 12 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

–வடிவேல் சக்திவேல்  

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுதாவளை பிரதேசத்திலுள்ள நாய்களுக்கு கருத்தடை சத்திரசிகிச்சை,  களுதாவளை பொதுக் கட்டடத்தில் இன்று வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

களுதாவளை பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகர் மு.கிருபாகரனின் ஏற்பாட்டில் நடைபெற்ற இச்சத்திரசிகிச்சையின்போது, 57 நாய்களுக்கு கருத்தடை சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் எதிர்காலத்தில் தெரு நாய்களின் தொல்லை குறைவடையும் எனவும் களுதாவளை பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகர் மு.கிருபாகரன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X