2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

புன்னைக்குடா கடலோரத்தில் ஆணின் சடலம் மீட்பு

George   / 2015 ஏப்ரல் 22 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைக்குடா கடலோரத்தில் இருந்து ஆணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை(22) காலை தமக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த புன்னைக்குடாக் கடலோரத்தில் சுமார் 35 மதிக்கத் தக்க ஆணின் சடலம் கிடப்பது கண்டு பிடிக்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

குறித்த சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் அதனை அடையாளம் காண உதவுமாறு பொதுமக்களைக் பொலிஸார் கேட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X