2025 மே 16, வெள்ளிக்கிழமை

பாடசாலை மாணவர்களுக்கு கொப்பிகள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2015 மே 28 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை, லண்டன் கனக தூர்க்கை அம்மன் ஆலயம் மூலம் பெறப்பட்ட அப்பியாசக் கொப்பிகள், வாகரை மகா வித்தியாலய மாணவர்களுக்கு நேற்று புதன்கிழமை வழங்கப்பட்டன.

பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது தரம்-10, சாதாரண தர மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் வழங்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .