2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஏறாவூரில் மின்னலுக்கு 27 கால்நடைகள் பலி

R.Maheshwary   / 2022 டிசெம்பர் 25 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்,  hP.vy;.[t;gh;fhd;

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று (25) அதிகாலை பாரிய மின்னல் தாக்கம் ஏற்பட்டது.

இதனால் ஏறாவூர் -றஹ்மானியா பாடசாலை வீதி எட்டாம் ஒழுங்கையிலுள்ள இஸ்மாயில் அன்வர் கால் நடைகள் கருகி சாம்பலாகியுள்ளன.

இதற்கமைய, 9 ஆடுகள், 11 கோழிகள், 4 சேவல்கள், 3 வாத்துக்கள் போன்றவை கருகி சாம்பலாகியுள்ளன.

அத்துடன் குறித்த பகுதிகளிலுள்ள பலரின்  வீட்டு மின்சாரப் பொருட்களும் சேதமடைந்துள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .