2025 மே 08, வியாழக்கிழமை

கஞ்சாவுடன் மூவர் கைது

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 22 , மு.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சபேசன்

மட்டக்களப்பு, வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காந்திபுரம் திக்கோடைப் பகுதியில் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் 03 பேரை திங்கட்கிழமை (21) மாலை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின்போது, கைதுசெய்யப்பட்ட இச்சந்தேக நபர்களிடமிருந்து  கஞ்சாவை கைப்பற்றியதாகவும் பொலிஸார் கூறினர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X