2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

களுவாஞ்சிகுடியில் நவீன அதிதீவிர சிகிச்சைப் பிரிவு

Princiya Dixci   / 2021 செப்டெம்பர் 03 , பி.ப. 01:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தின்

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன் முதலாக பல கோடி ரூபாய் செலவில் கொவிட் நோயாளிகளுக்கான  நவீன அதி தீவிர சிகிச்சைப் பிரிவு, களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

மேற்படி பிரிவானது, கொரோனா வைரஸால் மோசமாக பாதிக்கப்பட்ட நோயாளிகளை வைத்து அதி தீவிர சிகிச்சையளிக்கும் பிரிவாக இயங்கவுள்ளதாக, வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் புவனேந்திரநாதன்  தெரிவித்தார்.

இதனை ஆரம்பிப்பதற்கான  பூர்வாங்க வேலைகள் அனத்தும் வைத்திய அத்தியட்சகர் தலைமையில்  நிறைவடைந்துள்ளது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .