2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

சிரேஷ்ட விரிவுரையாளர் மரணம்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2020 ஜனவரி 26 , பி.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.வர்ணகுலசிங்கம், மாரடைப்பினால் வியாழக்கிழமை இரவு காலமானார் என உறவினர்கள் தெரிவித்தனர்.

இறக்கும்போது அவருக்கு வயது 62 ஆகும்.

அன்னாரது இறுதிக் கிரியைகள், வாழைச்சேனையில் இன்று (26) நடைபெற்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .