Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Princiya Dixci / 2021 ஜூலை 29 , பி.ப. 01:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன்
கிழக்கு மாகாணக் கடற்கரைகளில், ஆமை மற்றும் டொல்பின் மீன்கள் இறந்த நிலையில் கரையொதுக்குகின்றமை இன்னமும் தொடர்ந்துகொண்டு இருக்கின்றன.
அவ்வாறே, மட்டக்களப்பு – முகத்துவாரத்திலுள்ள ஆற்றின் கரையோரப் பகுதியில் இறந்த நிலையில் சுமார் 4 அடி நீளமான டொல்பின் மீன் ஒன்று, நேற்று (28) மாலை கரையொதுங்கியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
2 hours ago
2 hours ago
11 May 2025