2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

டொல்பின்களின் இறப்புகள் தொடர்கின்றன

Princiya Dixci   / 2021 ஜூலை 29 , பி.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

கிழக்கு மாகாணக் கடற்கரைகளில், ஆமை மற்றும் டொல்பின் மீன்கள் இறந்த நிலையில் கரையொதுக்குகின்றமை இன்னமும் தொடர்ந்துகொண்டு இருக்கின்றன.

அவ்வாறே, மட்டக்களப்பு – முகத்துவாரத்திலுள்ள ஆற்றின் கரையோரப் பகுதியில் இறந்த நிலையில் சுமார் 4 அடி நீளமான டொல்பின் மீன் ஒன்று, நேற்று (28) மாலை கரையொதுங்கியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X