Niroshini / 2017 மார்ச் 02 , மு.ப. 10:17 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
ஏறாவூர் - பள்ளியடி வீதியில் வசித்து வந்த 36 வயதுடைய பெண்ணொருவர், நியூமோனியா காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில், நேற்று (01) உயிரிழந்துள்ளார்.
குறித்தப் பெண், விஷேட தேவையுடையவர் என்றும் கடந்த சில நாட்களாக, காய்ச்சலால் பீடிக்கப்பட்டு, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago