2025 மே 20, செவ்வாய்க்கிழமை

நடுவீதியில் பரிதாபமாக பலியான 3 பசுக்கள்

Editorial   / 2017 டிசெம்பர் 04 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடிவேல் சக்திவேல், வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் ஆரையம்பதி வைத்தியசாலைக்கு முன்னால் நேற்று (03) அதிகாலை  3 பசுமாடுகள் விபத்துக்குள்ளாகி பரிதாபகரமான முறையில் உயிரிழந்துள்ளன.

மாடுகள் மீது மோதிவிட்டுச் சென்ற வாகனம் எதுவென தெரியாதுள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

கட்டாக்காலியாக வீதியில் திரிந்த மாடுகளே இவ்வாறு வாகனத்தில் மோதுண்டு பரிதாபகரமான முறையில் இறந்துள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X