2025 மே 03, சனிக்கிழமை

பிள்ளையான் வழக்கு ஒத்திவைப்பு

Editorial   / 2020 மே 11 , பி.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மீதான வழக்கு, ஜுலை மாதம் 27ஆம், 28ஆம் திகதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்திரகாந்தன் மீதான வழக்கு, மட்டக்களப்பு குடியல் மேல் முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதி டி.சூசைதாசன் இன்று (11)  விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X