2025 மே 19, திங்கட்கிழமை

போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது

நடராஜன் ஹரன்   / 2017 டிசெம்பர் 30 , பி.ப. 02:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

கேரளா கஞ்சா மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த  சந்தேகநபர் ஒருவரை சம்மாந்துறை பொலிஸார்  கைது செய்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் சம்மாந்துறைப் பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரையே பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலும், சந்தேகநபரிடமிருந்து  450 கிராம்   கேரளா கஞ்சாவும் , 8.340  கிராம்  ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 80770 ரூபாய்  பணத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சம்மாந்துறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X