Suganthini Ratnam / 2015 நவம்பர் 19 , மு.ப. 03:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்புச் சிறைச்சாலையிலிருந்த கைதியொருவர் புதன்கிழமை (18) தப்பியோடியுள்ளதாகவும் அவரை தேடிக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கொள்ளைச்சம்பவமொன்றில் ஈடுபட்டமை தொடர்பில் இவருக்கு மூன்று மாதங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டு, மட்டக்களப்புச் சிறைச்சாலையில் இருந்துவந்துள்ளார்.
12 minute ago
29 minute ago
33 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
29 minute ago
33 minute ago
46 minute ago