Editorial / 2017 நவம்பர் 08 , பி.ப. 03:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, பேரின்பராஜா சபேஷ், கே.எல்.ரி.யுதாஜித்
இலங்கை நீர்ப்பாசனத் திணைக்களத்தின் 37ஆவது நீர்ப்பாசனப் பணிப்பாளர் நாயகமாகவும் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து உருவான முதல் நீர்ப்பாசனப் பணிப்பாளர் நாயகமாகவும் மட்டக்களப்பைச் சேர்ந்த சீனித்தம்பி மோகனராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
திங்கட்கிழமை தொடக்கம் இலங்கை நீர்ப்பாசனத் திணைக்களத்தின் 37ஆவது நீர்ப்பாசனப் பணிப்பாளர் நாயகமாக தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago