2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

மண் கடத்தியவர் கைது

Editorial   / 2023 மே 08 , பி.ப. 01:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

  ரீ.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு, காத்தான்குடி  பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட டெலிகொம் வீதியில்  பொலிஸார் திங்கட்கிழமை (08) மேற்கொண்ட திடீர் சோதனையின்போது  அனுமதிப் பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் மண் கடத்தலில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்தாக காத்தான்குடி பொலிஸ் நிலையபோதைப்பொருள் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி  எச்.எம்.சியாம் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட நபரும் உழவு  இயந்திரமும்  மட்டக்களப்பு நீதவான்  நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X