2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு ஒன்று திரளுமாறு அழைப்பு

Editorial   / 2023 மே 17 , பி.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

 முள்ளிவாய்கால் மே 18 தமிழின படுகொலையின் நினைவேந்தல் மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில்  18 ம் திகதி மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளது இதில் மக்கள் அனைவரும் ஒன்று கூடுமாறு தமிழ்த் ​​​தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு வாவிகரை வீதியிலுள்ள பாராளுமன்ற உறுப்பினரின் காரியாலயத்தில்  புதன்கிழமை (17) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே ​அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X