எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2017 நவம்பர் 23 , பி.ப. 03:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபராக திருமதி சுதர்சினி சிறீகாந், தனது கடமைகளை இன்று (23) பொறுப்பேற்றார்.
காரைதீவு பிரதேச செயலாளராகக் கடமையாற்றி வந்த நிலையிலேயே, இவர் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பைச் சேர்ந்த இவர், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மண்முனை வடக்கு மற்றும் பட்டிப்பளை ஆகிய பிரதேச செயலகங்களில் உதவி பிரதேச செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார்.
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago