Princiya Dixci / 2017 மார்ச் 01 , பி.ப. 12:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன், tbNty; rf;jpNty;
காணி சீர்திருத்த ஆணைக் குழுவின் மட்டக்களப்பு மாவட்டப் பணிப்பாளர் நேசக்குமார் விமல்ராஜ் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு சந்திவெளி பிரதேசத்தில் வைத்து, சந்தேகத்தின் பேரில், மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸாரினால் இவர் கைதுசெய்யப்பட்டார்.
24 மணித்தியாலங்கள், பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த இவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து, இவர் இந்தக் கொலையுடன் தொடர்புடைய சந்தேநபர் அல்ல எனத் தெரிவித்த பொலிஸார், அவரை விடுவித்துள்ளனர்.
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago