2025 மே 20, செவ்வாய்க்கிழமை

வீட்டை உடைத்து பணம், நகை கொள்ளை

ரீ.எல்.ஜவ்பர்கான்   / 2017 நவம்பர் 25 , பி.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரீட் நகரில் வீட்டை உடைத்து 15,000 ரூபாய் பணம் மற்றும் 3 பவுண் தங்கம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம், நேற்றிரவு இடம் பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X