2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

விபத்தில் 10 வயது சிறுமி பலி

Kogilavani   / 2013 ஒக்டோபர் 07 , மு.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

மாத்தளை, எனமல்பொல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 10 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மாத்தளை, மாதிபொல பிரதேசத்தில் வசித்த வந்த 10 வயது சிறுமி ஒருவரே இவ்வாரு உயிரிழந்துள்ளதாக பொலிஸார்  தெரிவித்தனர்.

இவ்விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.

இவர், தனியார் வகுப்புக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும்போது வேகமாக வந்த மோட்டார் வாகனம் ஒன்றில் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக கலேவெல பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்துடன் தொடர்புடைய மோட்டார் வாகனத்தின் சாரதியை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .