2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

12.9 கி.மீ. நீளமான மேல் கொத்மலை குகைப்பாதை திறக்கப்பட்டது

Super User   / 2010 நவம்பர் 04 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மேல் கொத்மலை குகைப் பாதையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று திறந்து வைத்தார். 

12.9 கிலோமீற்றர் நீளமான மேல் கொத்மலை குகைப்பாதை, இலங்கையின் மிக நீண்ட குகைப்பாதை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் இச்சுரங்கப்பாதை 3 நாட்களுக்கு பொதுமக்கள் பார்வையிடுவதற்காக திறந்து வைக்கப்படவுள்ளது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .