2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

ஆசிரியர் நியமனம்

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 05 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எப்.எம்.தாஹீர்)

ஊவா மாகாணத்தில் பட்டதாரிகளாக இருந்து ஆசிரியத்துறைக்கு உள்வாங்கப்பட்ட பட்டதாரிகளுக்கு நேற்று சனிக்கிழமை பதுளை ஊவா மாகாணசபை கேட்போர்கூடத்தில் வைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமனம் வழங்கப்பட்டது.

ஜனாதிபதியிடமிருந்து பட்டதாரியொருவர் ஆசிரியர் நியமனம் பெற்றுக்கொள்வதை படத்தில் காணலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X