2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

புதிய ரக துப்பாக்கியுடன் ஒருவர் கைது

Super User   / 2010 நவம்பர் 02 , பி.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

(மொஹமட் ஆஸிக்)

கண்டி பொலிஸார் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது புதிய ரக கைத்துப்பாக்கியொன்றுடன் சந்தேக நபர் ஒருவரை நேற்று திங்கட்கிழமி மாலை கைது செய்துள்ளனர்.

கண்டி பொலீஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது கட்டுகஸ்தோட்டை நகரில் வைத்தே இச்சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தான் அத்துப்பாக்கியை மஹாவலி ஆற்றில் வீசுவதற்கு எடுத்துச் சென்றதாக அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .